தென்காசி நகராட்சியை முற்றுகையிட்ட பாஜகவினர்

தென்காசி நகராட்சியை முற்றுகையிட்ட பாஜகவினர்

குடிநீர் வினியோகம் வேண்டி தென்காசி நகராட்சியை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.


குடிநீர் வினியோகம் வேண்டி தென்காசி நகராட்சியை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி பகுதியில் சுமார் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பாஜகவினர் நகராட்சியை முன்பு அமர்ந்து முற்றுகையிட்டனர். பின்னர் தென்காசி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற காவல்துறை மற்றும் நகராட்சி ஆணையாளர் பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர். இதில் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் கருப்பசாமி, மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், நகராட்சி கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story