சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் உடல்கள் ஒப்படைப்பு

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் உடல்கள் ஒப்படைப்பு
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிர் இழந்தவரின் உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு...
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிர் இழந்தவரின் உடல்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் உயிர் இழந்தவர்களில் உடற்கூர்வு முடிந்து,அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஈம சடங்கிற்காக தலா 50 ஆயிரம் ரூபாயும், காசோலையாக 5 லட்ச வீதம் முதல் கட்டமாக வழங்கப்பட்டன.

Tags

Next Story