சாரண, சாரணியர் அணியில் சேரும் விழா

சாரண, சாரணியர் அணியில் சேரும் விழா

சாரணர் இயக்கம் 

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் குருளையர் மற்றும் நீலப்பறவையினர்களை முறைப்படி சாரண, சாரணிய அணியில் சேர்க்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் குருளையர் மற்றும் நீலப்பறவையினர்களை முறைப்படி சாரண, சாரணிய அணியில் சேர்க்கும் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியில் முதல்வரும், மாநில துணை ஆணையர் மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையர் (சாரணியர்) ஜெயாசண்முகம் தேசிய பயிற்சியாளர் (நீலப்பறவையினர்) பிரியங்கா,தேசியப் பயிற்சியாளர் (குருளையர்) மணிமேகலை, நீலப்பறவையினர் தலைவி உதயம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு சாரண, சாரணியர்களாய் அணியில் சேர்த்து வாழ்த்தி வரவேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

Tags

Next Story