செங்கோட்டையில் தினசரி சந்தை கட்டிடம் திறந்து வைத்த முதல்வர்

X
தினசரி சந்தை கட்டிடம்
கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி சந்தை கட்டிடத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பம்பு ஹவுஸ் சாலையில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.167.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தினசரி சந்தை கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, செங்கோட்டை நகராட்சி சேர்மன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி உள்ளிட்ட கேரள மண அரசு ஊழியர்களும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
