குடியாத்தம் கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் திருவுருவ சிலை திறப்பு

குடியாத்தம் கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் திருவுருவ சிலை திறப்பு

திருவுருவ சிலை திறப்பு 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் திருவுருவ சிலையை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் திருவுருவ சிலையை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தமு. க. ஸ்டாலின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகி த கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் திருவுருவ சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர்மாலதி அன்னாரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான நேரு பூங்காவில் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற நிகழ்ச்சியில குடியாத்தம். சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் சத்யானந்தம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் மற்றும் அண்ணல் தங்கோ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story