வேலூரில் மக்களுடன் முதல்வர் நலத்திட்ட உசதவிகள் வழங்கும் விழா.

வேலூரில்  மக்களுடன் முதல்வர் நலத்திட்ட உசதவிகள் வழங்கும் விழா.


மக்களுடன் முதல்வர் நலத்திட்ட உசதவிகள் வழங்கும் விழா வேலூரில் இன்று நடைபெற்றது.


மக்களுடன் முதல்வர் நலத்திட்ட உசதவிகள் வழங்கும் விழா வேலூரில் இன்று நடைபெற்றது.
மக்களுடன் முதல்வர் நலத்திட்ட உசதவிகள் வழங்கும் விழா. மக்களுடன் முதல்வர் நலத்திட்ட உசதவிகள் வழங்கும் விழா வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி பங்கேற்று 632 பயனாளிகளுக்கு சுமார் 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை ,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தி துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,பிற்படுத்தப்பட்டோர், சிறு தொழில் நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார்.

Tags

Next Story