சிறுவர்கள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு

சிறுவர்கள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு

சிறுவர்கள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு

4 சிறுவர்கள் வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வருவதாக திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சிறுவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள நாதன் மங்கலம் பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் வீட்டில் பெற்றோர்களிடம் சண்டை போட்டு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வருவதாக திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த தகவலில் திண்டுக்கல் ரயில்வே போலீசார் 4 சிறுவர்களை மீட்டு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த உறவினர்கள் மற்றும் சென்னை போலீசாரிடம் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story