தமிழ்நாடு நாள் விழா போட்டி அறிவித்த ஆட்சியர்

தமிழ்நாடு நாள் விழா போட்டி அறிவித்த ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் 6 முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவை நடைபெற உள்ளன. நெல்லை ரத்னா தியேட்டர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் இதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story