கர்ப்பிணிகளிடம் சிகிச்சை முறை கேட்டறிந்த ஆட்சியர் !

கர்ப்பிணிகளிடம் சிகிச்சை முறை கேட்டறிந்த ஆட்சியர் !

கார்த்திகேயன்

நெல்லை மாவட்டம் மானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் நேற்று (ஜூலை 3) திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லை மாவட்டம் மானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் நேற்று (ஜூலை 3) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வருகை தந்திருந்த கர்ப்பிணி தாய்மார்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், கிராம செவிலியர் அவரவர் வீடுகளுக்கே வருகை தந்து ஆலோசனைகள் வழங்குதல், சத்து மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

Tags

Next Story