வரம்பியம் ஊராட்சியில் புதிய பாலின வள மையத்தினை ஆட்சியர் திறந்து வைத்தார்
வரம்பியம் ஊராட்சியில் புதிய பாலின வள மையத்தினை ஆட்சியர் திறந்து வைத்தார்
திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் வரம்பியம் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் புதிய பாலின வள மையத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் வடிவேல், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மலர்கொடி, ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story