விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த கலெக்டர்

விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த கலெக்டர்
விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த கலெக்டர்
சிந்தனை நாள் திரளணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், சாரணர் சாரணியர் இயக்கத்தின் நிறுவனர் வேடன் பவல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு “நமது உலகமே நமது எதிர்காலம், இயற்கையை பாதுகாப்போம் மற்றும் போதைப் பொருளை எதிர்ப்போம்” என்ற சிந்தனைகளை தாங்கிய சிந்தனை நாள் திரளணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags

Next Story