பாலம் கட்டுமான பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

பாலம் கட்டுமான பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுவரும் பாலக் கட்டுமான பணியை ஆஅட்சியர் ஆய்வு செய்தார்.


கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுவரும் பாலக் கட்டுமான பணியை ஆஅட்சியர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம், பொய்க்குணம் ஊராட்சி, பொய்க்குணம் ஜவுளிக்குப்பம் சாலையில் உயர்மட்டப் பாலம் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்படும் பொருட்களின் உறுதித் தன்மையினை இயந்திரம் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (27.06.2024) ஆய்வு செய்தார்கள். உடன் வருவாய் வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story