கள்ளகுறிச்சியில் உயிரிழந்தவர் இல்லத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

கள்ளகுறிச்சியில் உயிரிழந்தவர் இல்லத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு சென்று ஆட்சியர் பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தில் மெத்தனால் அருந்தி உயிரிழந்தவரின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் (23.06.2024) நேரில் சென்று பார்வையிட்டார்கள். அப்பொழுது பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story