தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவனை பாராட்டிய ஆட்சியர்

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவனை பாராட்டிய ஆட்சியர்

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவனை விருதுநகர் ஆட்சியர் பாராட்டினார்.


தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவனை விருதுநகர் ஆட்சியர் பாராட்டினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (National Institute of Technology (NIT)) நுழைவு தேர்வு மூலம் இடம்பிடித்த செல்வன் S.குகன் என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags

Next Story