பிரச்சார வானத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

பிரச்சார வானத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்
பிரச்சார வானத்தை தொடங்கி வைப்பு
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் 25.11.2023 அன்று நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்து வேலை நாடுநர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பிரச்சார வாகனத்தை கடலூர் மாவட்ட ஆட்சித்‌ தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story