முதியவர்களை சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்ற ஆட்சியர்

முதியவர்களை சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்ற ஆட்சியர்

தரிசனம் செய்ய அழைத்து சென்ற ஆட்சியர்

தி.மலை மாவட்ட ஆட்சியர் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்களை நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றார்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில், பௌர்ணமியை முன்னிட்டு இன்று (24.03.2024) மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . அப்போது கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்,

மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்களை நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story