பொறுப்பு மேயரிடம் புதிய கல்வெட்டை ஒப்படைத்த குழு

பொறுப்பு மேயரிடம் புதிய கல்வெட்டை ஒப்படைத்த குழு

கல்வெட்டை ஒப்படைத்த குழு

திருநெல்வேலி மாநகராட்சி பொறுப்பு மேயர் ராஜு - விடம் புதிய கல்வெட்டை ஒப்படைத்த குழு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் கடந்த 1960ஆம் ஆண்டு காமராஜரால் திறந்து வைத்த கல்வெட்டை இன்று (ஜூலை 5) புதிய கல்வெட்டாக மாற்றி திருநெல்வேலி மாநகராட்சி பொறுப்பு மேயர் ராஜுவிடம் பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழுவின் சார்பில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் வித்யா கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story