நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் அறுந்து விழுந்த வடம்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் அறுந்து விழுந்த வடம்

 அறுந்து விழுந்த வடம்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் அறுந்து விழுந்த வடம்
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் இன்று (ஜூன் 21) காலை 7 மணிக்கு ஆனித்தேரோட்டம் துவங்கியது. இந்த நிலையில் தேரோட்டம் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென வடம் அறுந்து விழுந்தது. இதனை தொடர்ந்து வடம் சீரமைப்பு பணி நடைபெற்றதால் தற்சமயமாக தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் அவதி அடைந்தனர்.

Tags

Next Story