நகர மன்ற கூட்டத்தில் குப்பையின் சாம்பலை கொட்டிய கவுன்சிலர்

நகர மன்ற கூட்டத்தில் குப்பையின் சாம்பலை கொட்டிய கவுன்சிலர்

குப்பையின் சாம்பலை கொட்டிய கவுன்சிலர்

நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சரியாக அள்ளாமல் ஆங்காங்கே குவித்து போட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த வார்டு கவுன்சிலர் சீனிராஜ் எரித்த குப்பையின் சாம்பலை கட்டைப்பையில் எடுத்து வந்து நகரசபை தலைவர் முன்பு தரையில் கொட்டினார். பின்னர் அந்த குப்பை சாம்பலை நகராட்சி ஊழியர்கள் அள்ளி அப்புறப்படுத்தினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story