போட்டியில் வெற்றி பெற்ற மாடு உயிரிழப்பு

போட்டியில் வெற்றி பெற்ற மாடு உயிரிழப்பு

போட்டியில் வெற்றி பெற்ற மாடு உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடு திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது . மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற்ற அலங்காநல்லூர் அருகே உள்ள ஐயூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவருடைய காளை வெற்றி பெற்றது. இந்த மாடு வெளியே வந்த நிலையில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் கண்ணீர் வடித்தனர். உடனடியாக கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்தனர் .

Tags

Next Story