மகள் மாயம் தந்தை காவல் நிலையத்தில் புகார்

மகள் மாயம் தந்தை காவல் நிலையத்தில் புகார்

  மகள் மாயம் தந்தை காவல் நிலையத்தில் புகார்

பசலிகுட்டை முருகன் கோயிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் வந்தபோது மகள் மாயம். தந்தை காவல் நிலையத்தில் புகார்.
திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் அடுத்த அம்பேத்தகார் நகர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை இவரது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் பசலிகுட்டை முருகன் கோயிலில் திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார் பின்னர் இவரது மகள் விஜய சாந்தி 18 திடீரென்று மாயமாகி உள்ளார் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை உடனே அண்ணாமலை திருப்பத்தூர் காவல் நிலையத்தில் தங்கள் மகள் காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள் என்று புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீஸார் தேடி வருகின்றனர்

Tags

Next Story