திருவண்ணாமலையில் மணமக்களை வாழ்த்திய துணை சபாநாயகர்

திருவண்ணாமலையில் மணமக்களை வாழ்த்திய துணை சபாநாயகர்

மணமக்களை வாழ்த்திய துணை சபாநாயகர் 

திருவண்ணாமலையில் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.சுபாசெல்வமணி இல்லத்திருமண விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

திருவண்ணாமலை வேங்கிக்காலில் ஒரு தனியார் திருமண மஹாலில் திமுக திருவண்ணாமலை ஒன்றிய துணை செயலாரும் ஒன்றியக்குழு உறுப்பினருமான எஸ்.சுபா செல்வமணி இல்லத்திருமண விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாநில மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் மு.அருணா ப.திலிப்குமார் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

இந்த விழாவில் திரு வண்ணாமலை ஊாட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் திருவண்ணாமலை நகர செயலாளர் ப.கார்த்திவேலமாறன் திமுக ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் சந்திரன், மாரிமுத்து, ஆராஞ்சி ஏஏஸ்.ஆறுமுகம் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கிக்கால் சாந்தி தமிழ்செல்வன் மதுராம்பட்டு டாக்டர் அ.வில்சன், மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உறவினர்கள் நண்பர்கள்முக்கிய பிரமுகர்கள் ஏராள மானோர் நேரில் வந்து மண மக்களை வாழ்த்தினர். விழாவுக்கான ஏற்பாடு களை திருவண்ணாமலை வட்டம் பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணமகளின் பெற்றோர் சசிகலாமுருகன், வந்தவாசி வட்டம் தெள்ளார் கிரா மத்தைச் சேர்ந்த மணமகனின் பெற்றோர் சந்திராஅம்மாள் பரமசிவன் மற்றும் தேவனந்தல் ஊராட்சி செயலாளர் பி.செல்வமணி திருவண்ணாமலை ஊராட்சி - ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.சுபாசெல்வமணி செய் திருந்தனர். ...

Tags

Next Story