மழையின் அளவை அறிவித்த மாவட்ட நிர்வாகம்

மழையின் அளவை அறிவித்த மாவட்ட நிர்வாகம்
மழை அளவு
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்த மழை அளவு குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லையில் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்பையில் 3 மில்லி மீட்டர், சேரையில் 1.20 மில்லி மீட்டர், மணிமுத்தாறில் 0.80 மில்லி மீட்டர், பாளையில் 2.40 மில்லி மீட்டர், பாபநாசத்தில் 2 மில்லி மீட்டர்,சேர்வலாறு அணைப்பகுதியில் 2மில்லி மீட்டர், கன்னடியன் கால்வாயில் 1.80 மில்லி மீட்டர் என மொத்தம் 13.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

Tags

Next Story