பொதுமக்களுடன் சமத்துவ விருந்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

பொதுமக்களுடன் சமத்துவ விருந்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்

குடியரசு தினவிழாவையொட்டி, ஈரோடு கோட்டை வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த சமத்துவ விருந்தில் பொதுமக்களுடன் கலந்து கலெக்டர் உணவு சாப்பிட்டார். 

குடியரசு தினவிழாவையொட்டி, ஈரோடு கோட்டை வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த சமத்துவ விருந்தில் பொதுமக்களுடன் கலந்து கலெக்டர் உணவு சாப்பிட்டார்.
குடியரசு தினவிழாவினையொட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஈரோடு கோட்டை அருள்மிகு வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் ஆலயத்தில் சமத்துவ விருந்து நடைபெற்றது.கோவிலில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால்சுன்கரா கலந்து கொண்டு பொதுமக்கள் அமர்ந்து உணவு உண்டார். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குமரேஷன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர்எல்லப்பாளையம்.சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சமத்துவ விருந்தில் கலந்து கொண்டு உணவு உண்டனர்.

Tags

Next Story