ஆதவற்றோருக்கு ரூ.5லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாவட்ட ஆட்சியர் வழங்கல்

ஆதவற்றோருக்கு ரூ.5லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாவட்ட ஆட்சியர் வழங்கல்

நல உதவிகள் வழங்கல் 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பர்கூர் அரிமா சங்கம் சார்பாக 300 ஆதவற்ற குழந்தைகள் மற்றும் 300 ஆதரவற்ற நபர்கள் என மொத்தம் 600 நபர்களுக்கு ரூ.5 இலட்சம் மதிப்பிலான வேட்டி, சட்டை, போர்வை, புடவை உள்ளிட்ட பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு வழங்கினார். உடன் பர்கூர் அரிமா சங்க தலைவர் யுவராஜ், செந்தில்குமார், தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story