தேர்தல் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேர்தல் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேர்தல் பிரச்சார வாகனம் 

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்டம்தென்காசி மாவட்டம்14வது தேசிய வாக்காளர் தினம் 2024 நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்திலிருந்து மின்னணு தேர்தல் பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல் காதர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கவிதா, தேர்தல் தனி வட்டாட்சியர் ஹென்றி பீட்டர், துணை வட்டாட்சியர்கள் பாக்கியலஷ்மி, கிருஷ்ணமூர்த்தி, அலுவலக மேலாளர் (பொது) ஹரிகரன், இந்தியன் ரெட் கிராஸ், சுப்பிரமணியன். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story