கடையநல்லூரில் அங்கன்வாடியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

கடையநல்லூரில் அங்கன்வாடியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர்


கடையநல்லூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லுார் நகராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரூ.15 லட்சம் மதிப்பிலான இரண்டு அங்கன்வாடி கட்டடங்களை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் சேர்மன் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story