நிவாரணபொருட்கள் அனுப்பிவைக்கும் பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நிவாரணபொருட்கள் அனுப்பிவைக்கும் பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மிக்ஜாம்புயல் நிவாரணபொருட்கள் அனுப்பிவைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
மிக் ஜாம் புயல் காரணமாக சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவிடும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. பல்லடம் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.

Tags

Next Story