மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்டம், வேப்பூரில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுகொண்டார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story