திருப்பூரில் கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருப்பூரில் கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார்

. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், மாவட்ட சமூக அலுவலர் ரஞ்சிதாதேவி, மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story