புதிய நீதிமன்றம் கட்டப்படும் பகுதியில் மாவட்ட நீதிபதி ஆய்வு

புதிய நீதிமன்றம் கட்டப்படும் பகுதியில் மாவட்ட நீதிபதி ஆய்வு

நீதிபதிகள் ஆய்வு 

பாபநாசத்தில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட நீதிபதி பார்வையிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் புதிய நீதிமன்றம் நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட செய்யப்பட்ட இடத்தினை தஞ்சை மாவட்ட தலைமை நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் துறை நடுவர் அப்துல் கனி, பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் மற்றும் பொதுப்பணித்துறையினர் அரசு வழக்கறிஞர் ,வழக்கறிஞர்கள் ,நீதிமன்ற உறுப்பினர்கள், சரக வருவாய்ளாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள், நில அளவை துறையினர், காவல் துறையினர் உடன் இருந்தனர்

Tags

Next Story