நெல்லையில் திமுக கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்த மாவட்ட செயலாளர்

நெல்லையில் திமுக கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்த மாவட்ட செயலாளர்

திமுக மாவட்ட செயலாளர்

நெல்லையில் திமுக கட்சியினருக்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று 03/01/24 அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகள் அனைத்திலும், அண்ணாவின் உருவ படத்திற்கும், உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அண்ணாவின் புகழை போற்றிட வேண்டும் என கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story