மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி!

மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி!

மாடியிலிருந்து தூக்க கலக்கத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மாடியிலிருந்து தூக்க கலக்கத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாந்தாங்கல் மோட்டூர் புதிய தெருவில் வசித்து வந்தவர் பாக்யராஜ் (35). டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது வீட்டு மாடியில் தூங்கியுள்ளார். அப்போது தூக்கக் கலக்கத்தில் படிக்கட்டு என நினைத்து பின்பக்கமாக இறங்க முயன்றுள்ளார். இதில் நிலைதடுமாறி தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி சரளா அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story