மாணவர்கள் இடையே உரையாடல் நிகழ்வு

மாணவர்கள் இடையே உரையாடல் நிகழ்வு

மாணவர்கள் இடையே உரையாடல் நிகழ்வு

தஞ்சை வேளாண் கல்லூரி மாணவர்கள் வேளாண் இணை இயக்குனர் பெரியசாமியை சந்தித்து உரையாற்றினர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த, தஞ்சாவூர் Dr.MS சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு இளங்களை வேளாண்மை பகிரும் வரும், 9மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத்திற்காக புதுக்கோட்டை வந்துள்ளனர் இன்று வேளாண் இணை இயக்குனர் பெரியசாமியை, அவரது அலுவலகத்தை சந்தித்து உரையாற்றினர் நவீன வேளாண் குறித்து தகவல்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்

Tags

Next Story