சந்தேகத்தில் மகளை வெட்டிக்கொன்ற தந்தை

சந்தேகத்தில் மகளை வெட்டிக்கொன்ற தந்தை

காவல்துறை விசாரணை


சந்தேகத்தில் மகளை வெட்டிக்கொன்ற தந்தை. போலீசார் விசாரணை.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் முத்து பேச்சி (30). இவருக்கும் நடுவகுறிச்சி கொம்பையாக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் முத்துப்பேச்சி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக ஆத்திரமடைந்த அவரது தந்தை மாரியப்பன் நேற்று வெட்டி படுகொலை செய்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story