கோழி கூண்டில் நுழைந்த நாகப்பாம்பை மீட்ட தீயணைப்பு துறை !

கோழி கூண்டில் நுழைந்த நாகப்பாம்பை  மீட்ட தீயணைப்பு துறை !

 நாகப்பாம்பு

திருப்பத்தூர் பாச்சல் கிராமத்தில் வீட்டில் உள்ள கோழி கூண்டில் நுழைந்த 4நீளம் உள்ள நாகப்பாம்பு லாவகமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாச்சல் கிராமத்தில் வீட்டில் உள்ள கோழி கூண்டில் நுழைந்த 4நீளம் உள்ள நாகப்பாம்பு லாவகமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சல் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் மனைவி சுகந்தி இவர் வீட்டில் கோழி கூண்டு வைத்துள்ளார்.

இந்த நிலையில் கோழிக்குஞ்சுகளை பிடிக்க நான்கடி நீளம் உள்ள நாகப்பாம்பு கோழி கூண்டில் நுழைந்துள்ளது.

இதனை அறிந்த சுகந்தி உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் ‌ சிறிது நேரம் போராடி நான்கடி நீளம் உள்ள நாகப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.

இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது மேலும் பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story