நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

நீர் மோர் பந்தல்

நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்
வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் விதமாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பனகல் சாலையில் அமைந்துள்ள நகர கழக அலுவலகத்தில் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்காக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் .

Tags

Read MoreRead Less
Next Story