நெற்கட்டும் செவலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி

நெற்கட்டும் செவலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி
நெற்கட்டும் செவலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
நெற்கட்டும் செவலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் ரூ.50 இலட்சம் மதிப்பிலான சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிகாலாடி திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை, ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story