மேலிருப்பு சாலையில் பாலம் கட்ட அடிக்கல்

மேலிருப்பு சாலையில் பாலம் கட்ட அடிக்கல்

அடிக்கல் நாட்டப்பட்டது 

மேலிருப்பு சாலையில் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நெடுஞ்சாலைத் துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் கீழ் கடலூர்-சித்தூர் சாலையில் கி.மீ 29/8ல் பிரியும் மேலிருப்பு சாலையில் கிமீ 3/2-ல் கெடிலம் ஆற்றின் குறுக்கே நபார்டு RIDF XXVII திட்டத்தின் கீழ் ரூபாய் 16.30 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுதல் பணிக்கு திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அடிக்கல் நாட்டினார். உ

டன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன், பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா பாலமுருகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story