இலவச சைக்கிள் வழங்குதல், அடிக்கல் நாட்டு விழா

இலவச சைக்கிள் வழங்குதல்,  அடிக்கல் நாட்டு விழா

பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.4 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது; 450 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.4 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது; 450 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.4 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்ட எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பாலசமுத்திரம், பாப்பம்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 450 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் பாலமுருகன், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, தலைமை ஆசிரியை அருள்ஜோதி, தி.மு.க நகர செயலாளர் வேலுமணி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story