அரையாண்டு தேர்வு ஜனவரி 3ம் தேதி நடக்கும்

அரையாண்டு தேர்வு ஜனவரி 3ம் தேதி நடக்கும்

விருதுநகரில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ரத்து செய்யப்பட்ட அரையாண்டுத் தேர்வு, ஜன.,3ம் தேதி முதல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், ரத்து செய்யப்பட்ட அரையாண்டுத் தேர்வு, ஜன., 3ம் தேதி முதல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு டிச. 18ல் அரையாண்டுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தேர்வு நடைபெறவில்லை. இதை அடுத்து தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட அதன் காரணமாக ரத்து செய்யப்பட அரையாண்டு தேர்வு வரும் ஜனவரி இதனால் 3ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story