ஜீப் மின்கம்பம் மீது மோதியதால் பரபரப்பு !

ஜீப் மின் கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சாய்ந்து ஜீப் முன் சேதம். இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை ரயில் நிலையத்தில் அருகில் உள்ள துறையூர் செல்லும் சாலையில் வந்த ஜீப் ஒன்று நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய வாகன உரிமையாளர் அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சாய்ந்து ஜீப் முன் சேதமானது, காரை ஓட்டி வந்தவருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை, மின்கம்பம் மீது கார் மோதியதில் சேதம் அடைந்ததில் அந்த பகுதியில் சிறிது நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, இது குறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் மின் கம்பத்தை சரி செய்தனர்.

Tags

Next Story