கைப்பையில் இருந்த நகை மாயம்

கைப்பையில் இருந்த நகை மாயம்

 தேனி காவல்துறையினர் விசாரணை

லாக்கரில் வைக்க எடுத்து வந்த நகை மாயம்
தேனி மாட்டம் வீரபாண்டியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் வீட்டில் இருந்த நகைகளை தேனியில் உள்ள வங்கி லாக்கரில் வைப்பதற்காக அரசு பேருந்து தேனி பழைய பேருந்து நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து வங்கிக்கு சென்று பார்த்தபோது 4 பவுன் நகைகள் ரூபாய் 9600 பணம் உள்ளிட்ட ரூபாய் 14,4600 அடங்கிய மணி பர்ஸ் மாயமாகியது. அதிர்ச்சியடைந்த அவர் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து தேனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story