நெல்லை அருகே முன்விரோதத்தில் தாக்கி மிரட்டியவர் கைது

நெல்லை அருகே முன்விரோதத்தில் தாக்கி மிரட்டியவர் கைது

காவல் நிலையம் 

நெல்லை அருகே முன்விரோதத்தில் தாக்கி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த நம்பிராஜனுக்கும் இசக்கிராஜாவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நம்பிராஜன் காடான்குளம் பஸ்ஸ்டாப் அருகே நேற்று நின்று கொண்டு இருந்த போது அங்கு வந்த இசக்கிராஜா அவரை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து நம்பிராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் விஜயநாராயணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு இசக்கிராஜாவை கைது செய்தனர்.

Tags

Next Story