முன்விரோதத்தில் கம்பியால் தாக்கி மிரட்டியவர் கைது

முன்விரோதத்தில் கம்பியால் தாக்கி மிரட்டியவர் கைது

முன்விரோத்ததால் தாக்கியவர் கைது 

திருநெல்வேலி மாவட்டம் , தெற்கு வள்ளியூரில் முன்விரோதத்தால் பக்கத்து வீட்டுகாரரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரை சேர்ந்த முத்து பிள்ளை என்பவர் ஜெயபால் என்பவருக்கு சித்தி ஆவார். ஜெயபால் தனது தாயாரை வீட்டை விட்டு அனுப்பியதால், முத்து பிள்ளை அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இதனால் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் முத்துபிள்ளையை கம்பியால் தாக்கி மிரட்டியுள்ளார். இதுகுறித்து முத்துப்பிள்ளை அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் ஜெயபாலை நேற்று (மே 11) கைது செய்தனர்.

Tags

Next Story