உறை கிணற்றில் உயிருக்கு போராடிய நபரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்

உறை கிணற்றில் உயிருக்கு போராடிய நபரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த M வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ராஜசேகர் என்பவரது மகன் கோகுல் இவர் தண்ணீர் இல்லாத உறை கிணற்றில் மீது அமர்ந்திருந்த நபர் எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்துள்ளார் இதனைக் கண்ட அருகில் இருந்த நபர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த சிறப்பு நிலைய அலுவலர் தலைமையிலான குழுவினர் கிணற்றில் உயிருக்கு போராடி இருந்த கோகுல் என்ற நபரை உயிருடன் விட்டனர் 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த நபரை உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பகுதி மக்கள் தெரிவித்தனர்

Tags

Next Story