மருதுபாண்டியர்கள் குருபூஜை வந்த இளைஞர் பலி

மருதுபாண்டியர்கள் குருபூஜை வந்த இளைஞர் பலி

உயிரிழந்த வாலிபர்


சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு மானாமதுரை சேர்ந்த சிலர் காரில் வந்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் நிலைதடுமாறியதில், பின்னால் அமர்ந்திருந்த A. விளாக்குளத்தை சேர்ந்த விக்கி என்பவர் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Tags

Next Story