மத்திய மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவாக்க நினைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்,ஜி,ஓ காலனியில் உள்ள மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மாஸ்டர் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவாக்க நினைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் அசோக் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் உச்சினிமாகாளி கிருஷ்ணமூர்த்தி பாலுசாமி, கண்ணன் மாடசாமி திருவேங்கடம் தாலுகா செயலாளர் கருப்பசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது, ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செல்வின் வெள்ளத்துரை குமார் ராமமூர்த்தி மாணிக்கம் வேலுச்சாமி ஜெகநாதன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்

Tags

Next Story