திருப்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை ஆய்வு செய்த மேயர்

திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்குட்பட்ட 26வது வார்டு பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாநகராட்சி மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்குட்பட்ட 26-வது வார்டு பகுதியில் உள்ள சௌடாம்பிகா திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாமில்

பொதுமக்களின் கோரிக்கைகளை அவர்களின் இருப்பிடத்திலேயே நிவர்த்தி செய்தல் குறித்த முகாமினை திருப்புகழ் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்ஜிகிரியப்பனவர், பொறியாளர் செல்வநாயகம்,மாமன்ற உறுப்பினர்கள் சின்னச்சாமி, சேகர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்...

Tags

Next Story