பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கிய அமைச்சர்!

பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கிய அமைச்சர்!

அமைச்சர் எஸ்.ரகுபதி 

பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் துறையூர் ஊராட்சி கீராணிப்பட்டியில் ஆதிதிராவிட மக்களுக்கு ரூபாய்.8,84 ,340 மதிப்பிட்டில் 30 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.இந்த நிகழ்வில் வருவாய் அலுவலர்கள்,திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story